என்றும் தலைவரின் அறிவுரை படி கலங்காது கட்சி பணி ஆற்றிடுவோம். வெற்றி நமதே மற்றவர்களின் கொட்டம் அடங்கி விடும் நேரம் வெகு தூரம் இல்லை.

கலைஞர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து

கலைஞரின் தனிபெரும் சிறப்பு 70 ஆண்டுகால இடைவிடாத போராட்டம், போராட்டம் என்பது கலைஞருக்கு சுவாசம். பொதுவாழ்வின் முதல் தகுதி அவமானம் என்றார் பெரியார். தமிழ்நாட்டில் அதிகமான அவமானத்தை சந்தித்தவர் கலைஞர் மட்டும்தான். கலைஞர் ஆலமரமோ , அரசமோ அல்ல அவர் ரப்பர் மரம். ரப்பர் மரத்துக்கு ரனங்கள் புதிதல்ல, வெட்ட வெட்ட பால் சுரக்கும், கலைஞரும் அப்படித்தான்.

தமிழ்நாடு பக்தி சமுதாயமாக, அடிமை சமுதாயமாக ,ஏவல் சமுதாயமாக இருந்த நிலையிலிருந்து அறிவுசமுதாயமாக இருக்கவேண்டும் என்று நினைத்தவர் கலைஞர் தேசிய விருது பெற்று வாழ்த்து பெற சென்ற நேரத்தில் எத்தனையாவது விருது என்று கேட்டார் ஆறாவது முறை பெற்ற விருது என்றேன், என்னால் தான் ஆறாவது முறை முதல்வராக முடியவில்லை நீங்களாவது ஆறாவது முறையாக பெற்றீர்கள் என்று நகைச்சுவை பொங்க சொன்னார்.தமிழுக்கு என்றும் அவர்தான் முதல்வர். ஆறு தேசிய விருதுக்கும் எனக்கு கலைஞர் அறிவித்த சால்வையை பத்திரமாக வைத்திருக்கிறேன்.
கடந்தமுறை ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கலைஞர் கருணாநிதியை முத்துகருப்பண் தலைமையிலான போலிஸ்படை அராஜகமான முறையில் கைது செய்தது.

இந்நிகழ்வு உடனடியாக சன் டிவி ஒளிபரப்பியது. அரசியல்வாதிகள், மக்கள்கள் கொதித்தெழ அவர் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான அவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ஒரு நிருபர் கருணாநிதியிடம் உங்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் முன்விரோதம் ஏதாவது உண்டா? என்று கேட்க

அதற்கு அவர், நான் என்ன சுதாகரனா? என்றார்.

கைதிலிருந்து, விடுதலைவரை அவர் அடைந்த துன்பத்தின் சுவடுகூட மாறாத நிலையிலும் அவரின் நகைச்சுவை உணர்வு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த நேரத்தில் அந்த நகைச்சுவை யாருக்கு வரும்?.


கலைஞர் செயலாற்றலுக்கு ஒரு உதாரணம் - மறைமலை அடிகள் நூலகம் பராமரிப்பற்று இருக்கிறது என்று தகவல் வந்தபோது தலைவரிடம் தொலைபேசியில்ன்பேசினேன், சரி பார்ப்போம் என்றார். சிறிது நேரத்தில் தங்கம் தென்னரசு போன் செய்து கலைஞர் ஆணையிட்டிருக்கிறார் மறைமலை நூலகத்திற்கு போய்க்கொண்டிருக்கிறேன் என்றார். காமராஜர் ஆகட்டும் பார்க்கலாம் என்பார் கலைஞர் ஆயிற்று பார்த்தாயா என்பார். தமிழ்சமுதாயமே நீயாவது நன்றியுள்ளவனாக இரு.
கலைஞர் ஒரு திரைக்காவியம் என்ற தலைப்பில் குஷ்பு ஆற்றிய உரை:

எட்டு வயதில் பள்ளியில் சீட் வேண்டும் என்று கேட்ட போராட்டம் 88 வயது வரை தொடர்ககிறது . போராட்டத்தை கண்டு தலைவரும் அஞ்சுவதில்லை அவரை பின்பற்றுகின்ற தொண்டர்களும் அப்படித்தான்.

மூட நம்பிக்கை, பெண்ணடிமை, ஏழை பணக்கார ஏற்றத்தாழ்வு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவைகளை வசனமாக்கினார், மக்கள் கைதட்டினார்கள், ஓட்டுபோட்டார்கள், வசனங்கள் எல்லாம் சட்டமானது.

எ‌ன் ‌மீது வ‌ஞ்ச‌ம் ‌தீ‌ர்‌க்கு‌ம் படல‌‌ம் - கருணா‌நி‌தி



என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ரு‌ம், மு‌ன்னா‌ள் முத‌ல்வருமான கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

இது தொட‌ர்பாக தொ‌ண்ட‌ர்களு‌க்கு அவ‌ர் எழு‌‌தியு‌ள்ள கடித‌‌த்‌தி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது :

தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்திருக்கும் காலகட்டம் இது. இதற்கு என்ன காரணம்?

இணைந்த கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையா? அல்லது அவர்கள் வலியுறுத்தி வாங்கிக் கொண்ட தொகுதிகளின் கணக்கா? தேர்தல் கமிஷன் எனும் பிரம்ம ராட்சத பூதமா என்ற கேள்விகளுக்குள் போக விரும்பவில்லை.

இந்தியாவில் அல்லது தமிழகத்தில் அதிகாரச் செல்வாக்கைப் பெருக்கி ஏராளமாகப் பணம் சம்பாதித்துள்ளது கருணாநிதியின் குடும்பம் என்று தேர்தலில் பிரசாரம் செய்தவர்கள் இப்போதும் அதே பிரசாரத்தைத் தொடர்கிறார்கள்.

அவற்றில் உண்மை ஏதும் இல்லை என்பதைத் தொண்டர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சன் தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து தயாளு அம்மாள் பிரிந்தபோது கிடைத்த ரூ.100 கோடியில் வருமான வரி போக மீதி ரூ.77.5 கோடி கிடைத்தது. அதைப் பகிர்ந்து கொண்டபோது, கனிமொழிக்கு ரூ.2 கோடி கிடைத்தது. அதை பங்குத் தொகையாகச் செலுத்தி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு பங்குதாரராக இருக்கச் சொல்லி நான்தான் வலியுறுத்தினேன்.

கனிமொழி அதை விரும்பாவிட்டாலும், அப்பா சொல்கிறாரே என அதற்கு ஒப்புதல் அளித்த குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் அவர் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாப, நட்டத்தில் பங்குதாரராவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைக்கும் அனைத்துப் பங்குதாரர்களும் பொறுப்பாக ஆவதில்லை.

தில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜேட்மலானி, இதைத் தெளிவாக சுட்டிக்காட்டியும், கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரையும், கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் படலத்தை வஞ்சனையாளர்கள் சிலர் கூடி - வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

அப்போதும் அத்துடன் நிம்மதி அடையாமல், நாங்கள் வாழ்ந்த இடம், வாழும் இடம், கட்சிக் கொடி பறக்கும் இடம் அனைத்தும் தரைமட்டமாகி புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என தவம் கிடப்பது எனக்குத் தெரியாமல் இல்லை.

இறுதிப் போரில் வெல்வோம்: இந்த விவரங்களைத் தொண்டர்கள் படித்து புரிந்துகொண்டு செயல்படுத்தினால், அறப்போர்க் கணைகளை பல ஆயிரம் இளைஞர்கள் வடிவில் நடமாட விடுவார்கள் என்பது என் எண்ணம். அந்த அறப்போர் இறுதிப் போராகி நாம் வெல்வது நிச்சயம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக கட்சியால் சிறந்த ஆட்சியைத் தர முடியும்





தேர்தல் அறிக்கை-2011(முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் )



முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் 

1.பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு
மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம்.

2.கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீடிந உதவி மானியம் 75 ஆயிரம்
ரூபாடீநு என்பது ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

3.திருமண நிதி உதவியை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம்
ரூபாயாக உயர்த்தி வழங்குவோம்.

4.கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதி உதவியை 6 ஆயிரம்
ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவோம்.

5.முதியோர் உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக
உயர்த்துவோம்.

6.மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு
வழங்கப்படும் இரண்டரை லட்சம் ரூ கடன் உதவி நான்கு
இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, அவற்றில் இரண்டு லட்சம்
ரூ மானியமாக வழங்கப்படும்.

7.நகரங்களில் நடுத்தர மற்றும் குறைந்த வருவாடீநு பிரிவினருக்கு
குறைந்த வாடகையில் குடியிருப்புத் திட்டம் செயல்படுத்துவோம்.

8.முதல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை.

9.குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ
அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்குவோம்.

10.மகப்பேறு விடுப்பு 3 மாதங்கள் என்பது 4 மாதங்கள் என
உயர்த்துவோம்.

11.உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத்
திட்டத்தைத் தொடர்ந்து செயற்படுத்துவோம்.

12.ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம்.

13.மூத்த குடிமக்களுக்கு அரசு உள்ளூர் பேருந்துகளில் இலவசப் பஸ்
பாஸ்

14.நியாயமான உற்பத்திச் செலவின் அடிப்படையில் விவசாயப்
பொருள்களை கொள்முதல் விலையை நிர்ணயிப்போம்.

15. பொதுமக்களுக்கான சேவைகளை வழங்க வட்ட அளவிலும்,
கோட்ட அளவிலும் சேவை மையங்களை ஏற்படுத்துவோம்.

16.உழவர்களுக்குத் தேவையான இடுபொருட்களை “உழவர் நண்பன்
ஊர்திகள்” மூலமாக கிராமங்களுக்கே கொண்டு சென்று மானிய
விலையில் வழங்குவோம்.

17.வசூலிக்க இயலாத பண்ணை சாராத கடன், கடனுக்கான வட்டி,
படிப்படியாக தள்ளுபடி செய்வோம்
.
18.இலவச மின்சாரத்தை தென்னை வளர்ப்பு, தோட்டக்கலை
பயிர்களுக்கு விரிவுபடுத்துவோம்.

19.அனுமதி பெறாமல் விளை நிலைங்களை வேறு பயன்பாட்டிற்கு
மாற்றுவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம்.

20.விவசாயிகளின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக சிறப்புத்
திட்டம் செயல்படுத்துவோம்.

21.ஈழத் தமிழர் இன்னல் களைய தொடர்ந்து பாடுபடுவோம்.

22.நீதி மன்ற மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசை
வலியுறுத்துவோம்.

23.கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்க அரசமைப்புச் சட்டத் திருத்தம்
கோருவோம்.

24.கந்த வட்டி கொடுமை நீங்க வழி காண்போம்.

25.நெசவாளர்கள் கச்சாப் பொருள்களும், முதலீட்டுப் பொருள்களும்
பெற கூட்டுறவு கடன்களை வழங்குவோம்.

26.தலித் கிறித்தவர்கள் தாடிநத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற
மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

27. தாடிநத்தப்பட்டோர் மற்றும் மலைவாடிந மக்கள் நல ஆணையம்
அமைப்போம்.

28.சாக்கடைகளை சுத்தம் செடீநுவோருக்கு வேறு மாற்றுப் பணி
வழங்கிடுவோம்.

29.திருநங்கைகள் வாடிநவில் ஒளியேற்ற தனியாக சுய உதவிக்
குழுக்களை அமைப்போம்.

􀂙 சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கக்
கூடாதென மத்திய அரசை வலியுறுத்துவோம்.

􀂙 அரசு அலுவலர்களின் குறைகளைக் களைய நிரந்தரஆணையம்
அமைப்போம்.

􀂙 பள்ளி மாணவர்களுக்கு இரண்டு சீருடைகள் என்பதற்குப் பதிலாக
மூன்று சீருடைகள்.

􀂙 மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்துவோம்.

􀂙 சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டுத்
தலங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவோம்.

􀂙 இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டளவை உயர்த்துவது பற்றி
பரிசீலிப்போம்.

􀂙 பனை, தென்னை விவசாயிகள் நலன் காக்க சிவசுப்ரமணியம்
கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் பரிசீலிப்போம்.

􀂙 முதியோர் உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக
உயர்த்துவோம்.

􀂙 கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதி உதவியை 6 ஆயிரம்
ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவோம்.

􀂙 திருமண நிதி உதவியை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம்
ரூபாயாக உயர்த்தி வழங்குவோம்.

􀂙 கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீடிந உதவி மானியம் 75 ஆயிரம்
ரூபாடீநு என்பது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

􀂙 பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு
மாதங்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம்.


இன்னமும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.




2011 MLA election DMK candidates list Tamil Nadu





Thousand lights : Hasan Mohd. Jinnah

Chepauk : J Anbazhagan

Virugambakkam : K Dhanasekharan

Saidapet : M Magesh Kumar

R K Nagar : P K Shekar Babu

Kolathur : M K Stalin

Villivakkam : Prof K Anbazhagan

Egmore : Parithi Izhamvaluthi

Ponneri : A Manimegalai

Tiruvallur : E A P Sivaji

Ambattur : B Ranganathan

Madhavaram : Dr Kanimozhi

Tiruvottrivur : K P P Sami

Pallavaram : TM Anbarasan

Tambaram : S R Raja

Uthiramerur : Pon Kumar

Katpadi : Durai Murugan

Ranipettai : R Gandhi

K V Kuppam : Seetharaman

Gudiyatham : Rajamarthandan

Tiruppatthur : S Rajendran

Tiruvannamalai : E V Velu

Kilpannathur : K Pitchandi

Arani : R Sivanamdam

Vandavasi : S P J Kamalakkannan

Vanur : Pushpa Raj

Viluppuram : K Ponmudi

Vikkravandi : K Radhamani

Thirukkovilur : M Thangam

Sangarapuram : Udhayasuryan

Panrutti : Saba Rajendran

Cuddalore : Pugazhendhi

Kurinjipadi : M R K Panneerselvam

Thiruvidaimarudhur : Chezhiyan

Kumbakonam : K Anbazhagan

Thiruvaiyaru : S Sellakkannu

Thanjavur : S N M Umbayadullah

Oratthanadu : Magesh Krishnasami

Kizhvelur : U Madhivanan

Mannarkudi : T R P Raja

Thiruvarur : M Karunanidhi

Nannilam : R Elangovan

Thiruvarangam : N Anand

Trichy West : K N Nehru

Truchy East : Anbil Periyasami

Thiruvarambur : K N Shekharan

Lalgudi : A Soundara Pandyan

Mannachanallur : N Selvaraj

Duraiyur : S Parimala Devi

Perambalur : M Prabhakaran

Kunnam : S S Sivasankar

Aravakkurichi : K C Palanichami

Krishnarayapuram : P Kamaraj

Kuzhithalai : R Manickam

Kandharvakottai : Kavithaipithan

Viralimalai : S Raghupathy

Pudukottai : Periyannan Arasu

Gangavalli : K Chinnaadurai

Yerkaud : C Tamil Selvan

Sangagiri : Veerapandi S Arumugam

Selam South : S R Sivalingam

Veerapandi : A Rajendran

Rasipuram : V P Duraisami

Senthamangalam : K Ponnusami

Kumarapalayam : Veppadai G Selvaraj

Pennagharam : P N P Inbasekharan

Pappirettipatti : V Mullaivendhan

Veppanahalli : Senguttuvan

Thazhi : Y Prakash

Mettupalayam : P Arun Kumar

Goundapalayam : Subramanian

Kovai North : M Veeragopal

Kovai South : Pongalur N Palanisami

Kinathukadavu : M Kannapan

Dharapuram : R Jayanthi

Thirupur North : C Govindasami

Madathukulam : M P Saminathan

Erode East : S Muthusami

Andhiyur : N K K P Raja

Bhavanisagar : Lokeshwari

Koodalur : M Dravidamani

Connur : K Ramachandran

Melur : Rani Rajamanickam

Madurai East : Murthy

Thirumangalam : M Manimaran

Usilambatti : Ramasami

Madurai Central : S S Goush Batcha

Madurai West : Thalapathy

Palani : Senthil Kumar

Ottanchathiram : R Chakkarapani

Attur : I Periyasami

Natham : K Vijayan

Andipatti : Mookkaiyah

Periyakulam : Anbazhagan

Bodinayakkanur : Lakshmanan

Kambam : N Ramakrishnan

Tiruvadanai : Suba Thangavel

Muthukulatthur : V Sathyamurthi

Thiruppathur : K R Periakaruppan

Manamadurai : Thamizharasi Ravikumar

Rajapalayam : S Thangapandiyan

Thiruvilliputhur : R V K Durai

Sathur : Kadakarai Raj

Sivakasi : Vanaraja

Aruppukkottai : K K S S R Ramachandran

Thiruchuzhai : Thangam Thennarasu

Sankaran Kovil : Uma Mageshari

Tenkasi : V Karuppasami Pandian

Alangulam : Poongodhai Aladi Aruna

Tirunelveli : A L S Lakshmanan

Ambasamudhiram : R Avudaiappan

Palayam Kottai : T P M Mohideen Khan

Thuthukudi : Geetha Jeevan

Tiruchendur : Anitha R Radhakrishan

Ottapidaram : Raja

Kannyakumari : N Suresh Rajan

Nagerkovil : R Magesh

Padmanabhapuram : Dr Pushpaleela Alban